பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
நாடு போற்றும் நல்லோர் பெயர்கள் புதிரில் ஒளிந்திருக்கின்றன
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது ஒரு பேப்பரில் இதே போல் 10 x 10 என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
இது கொஞ்சம் கஷ்டமான புதிர்தான். நீங்க புகுந்து விளையாடுவீங்கனு தெரியும். இருந்தாலும் க்ளு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
நாடு போற்றும் நல்லோர் பெயர்கள் புதிரில் ஒளிந்திருக்கின்றன
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது ஒரு பேப்பரில் இதே போல் 10 x 10 என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
இது கொஞ்சம் கஷ்டமான புதிர்தான். நீங்க புகுந்து விளையாடுவீங்கனு தெரியும். இருந்தாலும் க்ளு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது
(இந்த புதிர் 06 .03 .2004 தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
14
|
15
|
16
|
01
|
17
| |||||
02
|
18
| ||||||||
03
|
10
| ||||||||
11
| |||||||||
..
|
04
|
05
| |||||||
06
| |||||||||
07
| |||||||||
08
| |||||||||
19
|
20
|
12
|
21
| 22 | |||||
09
|
13
|
இடமிருந்து வலம்
1 தேசப் பிதா ( 7 )
2 பிரம்மஞான சபை அறிமுகம் செய்த ' அன்னி ' ( 4 )
3 சுபாஷ் சந்திர போசின் மறுபெயர் ( 3 )
4 சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் ( 4 )
5 தேசிய கீதம் இயற்றியவர் பெயர் சுருக்கம் ( 3 )
6 பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட வீர பாண்டியன் ( 7 )
2 பிரம்மஞான சபை அறிமுகம் செய்த ' அன்னி ' ( 4 )
3 சுபாஷ் சந்திர போசின் மறுபெயர் ( 3 )
4 சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் ( 4 )
5 தேசிய கீதம் இயற்றியவர் பெயர் சுருக்கம் ( 3 )
6 பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட வீர பாண்டியன் ( 7 )
7 ' தில்லையாடி' யை சேர்ந்த பெண் வீராங்கனை ( 3 )
8 தூக்கில் இடப்பட்ட பஞ்சாப் 'சிங்' கம் ( 3 )
9 இவர் பிறந்த தினம் குழந்தைகள் தினம் ( 2 )8 தூக்கில் இடப்பட்ட பஞ்சாப் 'சிங்' கம் ( 3 )
வலமிருந்து இடம்
10 கவர்னர் ஜெனரல் பதவி வகுத்த தமிழ் மூதறிஞர்.
குழந்தைகளுக்காக ராமாயா ணத்தை சக்கரவர்த்தி
திருமகன் என்ற பெயரில் தந்தவர் ( 3 )
11 ' வந்தே மாதரம் ' பாடிய 'பக்கிம் சந்திர .....?" ( 5 )
குழந்தைகளுக்காக ராமாயா ணத்தை சக்கரவர்த்தி
திருமகன் என்ற பெயரில் தந்தவர் ( 3 )
11 ' வந்தே மாதரம் ' பாடிய 'பக்கிம் சந்திர .....?" ( 5 )
12 மராட்டிய வீரன் ( 5 )
13 கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் ( 8 )
13 கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் ( 8 )
மேலிருந்து கீழ்
14 'சதி' என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடுத்த
" இந்தியாவின் விடிவெள்ளி " ( 9 )
" இந்தியாவின் விடிவெள்ளி " ( 9 )
15 இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தூண்களில் ஒருவர்
"........ அலி ஆசாத் " ( 4 )
16 பூமிதான இயக்கத்தை ஏற்படுத்தியவர் ( 4 )
17 கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட படிக்காத மேதை ( 5 )
18 அஞ்சா நெஞ்சம் கொண்ட பஞ்சாப் சிங்கம் ( 8 )
"........ அலி ஆசாத் " ( 4 )
16 பூமிதான இயக்கத்தை ஏற்படுத்தியவர் ( 4 )
17 கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட படிக்காத மேதை ( 5 )
18 அஞ்சா நெஞ்சம் கொண்ட பஞ்சாப் சிங்கம் ( 8 )
கீழிருந்து மேல்
13 " இரும்பு மனிதர் " என்று அழைக்கப்பட்டார் ( 9 )
19 முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதில்
உறுதியாக இருந்த " முகமது அலி .... ( 3 )
20 ஆங்கிலேய துரையை புகைவண்டியில் சுட்டு கொன்ற
" . . . நாதன் " ( 3 )
21 ஊரின் பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்ட கொடி
காத்த ..... ? ( 4 )
22 பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையை தூண்டிய
எட்டயபுரத்து "வரகவி" ( 5 )
19 முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதில்
உறுதியாக இருந்த " முகமது அலி .... ( 3 )
20 ஆங்கிலேய துரையை புகைவண்டியில் சுட்டு கொன்ற
" . . . நாதன் " ( 3 )
21 ஊரின் பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்ட கொடி
காத்த ..... ? ( 4 )
22 பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையை தூண்டிய
எட்டயபுரத்து "வரகவி" ( 5 )