புதிர் எண் : 12
கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப் பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இட மிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
1 ஏ , து
3 ஆறாம் , மழையா
5 பொய்சொல்லி , மண்மேடாக
7 அல்லல் படாதே , பரிமேலழகர் ,
9 அய்யகோ பரிதாபம் , சொல்லாது அகன்றான்
11 ?