எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள்... ஆண்டார்கள்.. அவர்கள் யாராவது ஒரு தலைவரின் பெயரை சொல்லி, அவர் படத்தை கொண்டு வந்து காட்ட முடியுமா என்று உங்கள் எதிரில் நிற்பவரிடம் கேளுங்கள்.
"தேடி பார்க்கணும்" என்பார்கள்.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலான எல்லைக்குள் உங்கள் கண்ணில் பட்டவர்களிடம் காந்திஜி படத்தை காட்டமுடியுமா என்று கேளுங்கள்.
அடுத்த கணமே கையில் உள்ள நோட்டைக் காட்டுவார்கள். இதைவிட பெருமை வேறன்ன வேண்டும்.
ஆஹா.. காந்தி மகான் .. வாழ்க காந்தி மகான்..
(இரண்டு நாட்களாக நெட் ஒர்க் கிடையாது. நெட் ஒர்க் வந்தது. பவர் கட் ஆனது. அதனால்தான் இவ்வளவு தாமதமான பதிவு)