Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, February 22, 2021

குழந்தைகளுக்கான குறுக்கெழுத்துப் புதிர்

 இந்தப் புதிரை நீங்கள் on - line ல் solve பண்ண முடியாது. காப்பி எடுத்தோ அல்லது கட்டங்கள் வரைந்தோ புதிரை விடுவிக்க வேண்டும். முக்கியமான ஒரு விஷயம், இந்தப் புதிருக்குள் ஒளவையார் சொன்ன  ஆத்திசூடியில் ஒன்று  உள்ளது. கண்டுபிடியுங்கள்.

புதிர்   - 01 


1

8

10





 16
  
4





2
 


  
18




 

  




 13


  



11



14





9



12 
 5
 
17






    
 
 
7



     
  





     
    


6

3

     5
 

இடமிருந்து வலம் 

1 தெய்வப்புலவர் (7)

2 சேனை (2)

3 மரவேலை செய்பவர் (4)

வலமிருந்து இடம் 

4 கவித்துவம் - வேறு பெயர் (3)

5 வீட்டு சுவரில் சுதந்திரமாக ஊர்ந்து செல்லும் ஜந்து (3)

6 தவமிருந்து இறைவனிடம் கேட்பது (3)

மேலிருந்து கீழ் 

4 கிரகப்பிரவேசம் (8)

7 பிடிவாதம் (3)

8 கடுஞ்சினம் (4)

9 விலாசம்  

10 சூழ்ச்சி (5)

11 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.க்குரிய மற்றொரு சிறப்பு பெயர் - - - - - -  செம்மல் (6)

12 பயணிக்கும் வண்டி, பேருந்துகளின் பொதுப் பெயர் -(4) 

13 இளங்கன்று - - - - - - (6)

14 அழைப்பை ஏற்று வருபவர் ( 6)

15 நோன்பு (4)

16 மிகுந்த அழகு (5)

17 கரிய மேகம் (5)

கீழிருந்து மேல் 

5 வேலை / அலுவல் - வேறு சொல் (2)

6 வாணிபம் - வேறு சொல் (6)

7 தாய்-தந்தை - வேறு சொல் (6)

9 யானையின் காதுகளுக்கு உதாரணமாக சொல்லப்படும் வீட்டு உபயோகப் பொருள் ( 3) 

11 சிவப்பு நிற மணல் - வேறு சொல் (4)

12 சந்தர்ப்பம் - வேறு சொல் (4)

13 தாயம் (3)

14 அகோரம் (பார்க்க சகிக்காத தோற்றம்)  (4)

15 ஆசை ( 5)

18 மகாகவி என்கிற பெருமைக்குரியவர்  (3)