திருடாதே !!
ஊசி இதோ பாரம்மா உனக்குத் தானே கொண்டு வந்தேன்
பாசமாக நீ வாங்கி பத்திரமாய் வைத்துக்கொள் !
மெச்சினேன் என் தங்கமே மெச்சினேன் என் ராஜாவே
மெச்சினேன் என் பிள்ளையே இன்னம் இவ்விதம் செய்வாயே !
மாம்பழம் இதோ பாரம்மா மகிழ்வாய் தின்பாய் என் தாயே
பாசமாக நீ வாங்கி பத்திரமாய் வைத்துக்கொள் !
மெச்சினேன் என் தங்கமே மெச்சினேன் என் ராஜாவே
மெச்சினேன் என் பிள்ளையே இன்னம் இவ்விதம் செய்வாயே !
சேலை இதோ பாரம்மா சிறப்பாய் அணிந்து கொள்ளம்மா
பாசமாக நீ வாங்கி பத்திரமாய் வைத்துக்கொள் !
மெச்சினேன் என் தங்கமே மெச்சினேன் என் ராஜாவே
மெச்சினேன் என் பிள்ளையே இன்னம் இவ்விதம் செய்வாயே !
ஆடு திருடப் போனேனம்மா அகப்பட்டுக் கொண்டேன் நானம்மா
உனக்கடி ஐம்பது எனக்கடி நூறு
ஊசி திருடும் வேளையில் நீ அந்தக் கையில் அடித்திருந்தால்
இந்தப் பாடு வராதே - இந்தப் பாடு வராதே
தூக்கு மரம் பாரம்மா - கழுத்தில் கண்ணி அப்பப்பா
சுருக்கை அவிழ்த்து விடப்பா - செத்துத் தொலைகிறேன் நானப்பா !1
ஊசி இதோ பாரம்மா உனக்குத் தானே கொண்டு வந்தேன்
பாசமாக நீ வாங்கி பத்திரமாய் வைத்துக்கொள் !
மெச்சினேன் என் தங்கமே மெச்சினேன் என் ராஜாவே
மெச்சினேன் என் பிள்ளையே இன்னம் இவ்விதம் செய்வாயே !
மாம்பழம் இதோ பாரம்மா மகிழ்வாய் தின்பாய் என் தாயே
பாசமாக நீ வாங்கி பத்திரமாய் வைத்துக்கொள் !
மெச்சினேன் என் தங்கமே மெச்சினேன் என் ராஜாவே
மெச்சினேன் என் பிள்ளையே இன்னம் இவ்விதம் செய்வாயே !
சேலை இதோ பாரம்மா சிறப்பாய் அணிந்து கொள்ளம்மா
பாசமாக நீ வாங்கி பத்திரமாய் வைத்துக்கொள் !
மெச்சினேன் என் தங்கமே மெச்சினேன் என் ராஜாவே
மெச்சினேன் என் பிள்ளையே இன்னம் இவ்விதம் செய்வாயே !
ஆடு திருடப் போனேனம்மா அகப்பட்டுக் கொண்டேன் நானம்மா
உனக்கடி ஐம்பது எனக்கடி நூறு
ஊசி திருடும் வேளையில் நீ அந்தக் கையில் அடித்திருந்தால்
இந்தப் பாடு வராதே - இந்தப் பாடு வராதே
தூக்கு மரம் பாரம்மா - கழுத்தில் கண்ணி அப்பப்பா
சுருக்கை அவிழ்த்து விடப்பா - செத்துத் தொலைகிறேன் நானப்பா !1