Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 14, 2022

குழந்தைகளுக்கான குறுக்கெழுத்துப் புதிர் (002)

புதிர்   - 02  

இந்தப் புதிரை நீங்கள் on - line ல் solve பண்ண முடியாது. காப்பி எடுத்தோ                                

அல்லது கட்டங்கள் வரைந்தோ புதிரை விடுவிக்க வேண்டும். முக்கியமான 

ஒரு விஷயம்,  இந்தப் புதிருக்குள் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

இயற்றிய பாடல் வரி ஒன்று உள்ளது.  கண்டுபிடியுங்கள்.  


1
  

 

 
     19
 
2
   

   

 
     12
     
3
 
      

   
  13
 
          
4
  
      
  
  

   
      
5
     
      
 
     6
 
  22
 
  
 
 14
 
18
  
7
     
  
  
21
 
 

 
16
 
17  15    8
 
        
        .
 
             9
  
     

  
 
           10
 
    
20

 
 
       11
 
     
 
 

இடமிருந்து வலம்    

1 எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியாத நிலைமை  (6)

2 வருடம்  (3)

3 கர்ப்பிணிகளுக்கு செய்யும் சடங்கு (5)

4 அப்படியே / அந்தவிதமாகவே (வேறொரு சொல்) (4)

5 பயப்படாதவன் ( 4)

6 தானியங்கள் பழம்பொருட்களை சேமித்து வைக்கும் இடம் (4)

7 பரிதாபம் / இரக்கப்படல் போன்றதை குறிக்கும்  வேறொரு  சொல்.(5)

8 மரவேலை / உலோக வேலை செய்பவர் (5)

9 நிறம் (வேறொரு சொல்) (4)

10 பூமி (வேறொரு சொல்) (3)

11 பெண் தெய்வம் (வேறொரு சொல்) (4)

வலமிருந்து இடம் 

12 அக்கிரமச்செயல் (5)

13 உளறித் திரிபவன் (4)  

14 தோழன் (4)

15 எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் கையொப்பம் (5)

மேலிருந்து கீழ் 

2 உணவு  (4)

3 ஏச்சு (2)

7 தோண்டுதல் (5)

12 மாட்டு வண்டி / கை வண்டி ஓடத்  தேவை (4)

15 மனிதர்களின் மூன்றாவது கால் என்று சொல்லப்படுவது (4)

16 சேனை / வீரர் கூட்டம் (5)

17 காசு / நேர்மை (4)

18 படித்தவன் (5)

19 அதிக வேலை / ஓடிவருவதால் ஏற்படுவது (4)

கீழிறிந்து மேல் 

7 முகர்ந்து பார்த்தால் வாடும் மலர் (4)

11 கூச்சல் / பாம்பு (4)

20 ஆடம்பரம் / வெளிவேஷம் (4)

21 கூட்டாளி (4)

22 சுட்டித்தனம் செய்தல்(வேறொரு சொல்) (4)