.
.
நல்லவற்றை எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் , உங்களுக்கு " வெற்றி " என்னும் அறுவடை மிக சிறப்பாக இருக்கும்.
|
|
ஒவ்வொரு மனிதனும் விதைக்கிறான். ஒருவன் வாய்ச்சொற்களால் விதைக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.
|
|
எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த விதைகளுக்கு ஏற்ப அதை பயிராகவோ களையாகவோ திரும்பப் பெறுகிறார்கள். விதை விதைத்தவன் பயிரை அடைகிறான்.
|
|
எதைப் பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு ,எந்த செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.
|
|
செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு, அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே " வெற்றி " என்னும் நற்பயிரைப் பெறுகிறான்.
|
|
|
|
நீங்கள் பல / சில ஆண்டுகளுக்கு முன்பு என்ன விதைத்தீர்களோ அதைத்தான் இன்று அறுவடை செய்கிறீர்கள்.
|
|
நல்லவற்றை எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் , உங்களுக்கு " வெற்றி " என்னும் அறுவடை மிக சிறப்பாக இருக்கும்.
|
|
விளைநிலம் ஆரோக்கியமின்றி இருந்தால் வளரும் பயிர் பூஞ்சையாகத் தான் இருக்கும்.
|
|
அறுவடையில் காட்டுகின்ற ஆர்வத்தை விதை விதைப்பதிலும் நீர் பாய்ச்சி பாடுபடுவதிலும் காட்ட வேண்டும்.
|
.
No comments:
Post a Comment