மருமகள்: அத்தை .. குழந்தைகளுக்குப் பாடம் எடுத்துகிட்டு இருக்கிறேன். அந்த அடுப்பைக் கொஞ்சம் ஆஃப் பண்ணிடுங்களேன்.
சற்று நேரங்கழித்து மருமகள் : அத்தை அடுப்பை ஆஃப் பண்ணுனீங்களா.. எதோ வாசனை வருது.?’
பாட்டி: பண்ணுனேனே..நீ சொன்னதுமே எந்திரிச்சிப்போய் அணைச்சிட்டு தா வந்தேனே. வாயாலே ஊதிப்பார்த்தேன். அணையலே. கையிலே கொஞ்சூண்டு தண்ணிய எடுத்து அது தலைலே தெளிச்சேன். உடனே பட்னு அணைஞ்சுதே.. அதுக்குப் பொறகு எரியலே. நான் நல்லா பார்த்துட்டுதானே வந்தேன்.
இதைக் கேட்டபின் ‘அடக் கடவுளே’ என்றபடி சமையலறைக்கு எழுந்து ஓடுகிறாள் மருமகள்.
No comments:
Post a Comment