புதிர் எண் - 23 ன் விடை - அங்கு " ஏலம் " நடந்து கொண்டிருந்தது. ஆடுமாடுகளை ஏலத்தில் விற்றுக் கொண்டிருந்தார்கள். இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.
புதிர் எண் - 24
புதிர் எண் - 24
ஹாய் சுட்டீஸ் , ஈ , உ, ஊ , ஓ, ஒள - இவை உயிரெழுத்துக்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த எழுத்துக்கள் இடம் பெறாத வார்த்தைகளை, இடைவெளியின்றி " கடகட மள மள " என்று சொல்லமுடியுமா என்று உங்களைக் கேட்டால் அதிக பட்சம் உங்களால் எத்தனை வார்த்தைகளை சொல்ல முடியும் ?
No comments:
Post a Comment