Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 28, 2012

நதிகளின் பெயர்களைக் கண்டு பிடியுங்க (Puzzle No.21)

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
     
            நதிகளின் பெயர்களைக் கண்டு பிடியுங்க                
         

 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

              
    15 
 


     
    03 

    16 



    
 

    25
    01

    02
    
     09 
 

  
    17
   
  
   

     
     06
 
      07  
  
  

 
   
 
 
  

 
    18

  
 
 
  
 

 
  
 

  

    

 
  


    04 

    05
 
 

 



 
   
    
   

 

  

 


  
 

 
  

  
 
 
   

   

 

 

  
   
  

   
     
     08
   10 
 

   

 

   
   


  

      

   
   19
 

  

 
   
   
    12 
   


 
 
   
 

    
   
    
   20

  


   11
    
    21
 

   

  
    13
 
  
   

   22
  
 
   23

   

   24
   
 
   


  
   14
  

மேலிருந்து கீழ்  

1 நெல்லை அல்வாவின் சுவைக்கு காரணமே இந்நதி நீர்தானாம்                   ( 6 )
2  பாவம் போக்கும் நதியின் துணை நதிகளில் ஒன்று  (சங்கர நாராயணா) ( 3 )
3  கர்நாடக மாநில கோலார் மாவட்டத்தில் பிறந்து, தமிழ் நாட்டு
   கடலூரில்     கலப்பது                                                                                                       ( 5 )
4 ஜபல்பூரில் பாய்வது                                                                                                         ( 4 )
5 சிந்துவின் துணை நதி. இந்நதி மட்டுமே இந்தியாவில் முழுமையாகப்
   பாய்கிறது  ( எஸ்கிமோக்களின் வண்டி )                                                                 ( 4 )
6  தட்ஷிண கங்கை என்றழைக்கப் படுவது                                                               ( 4 )
7 பிறப்பிடம் மானசரோவர் ஏரி ( படைக்கும் கடவுளின் மகனே! )                    ( 8 )

கீழிருந்து மேல்

  8  மிக நீளமான ஹீராகுட் அணை இந்நதியின் குறுக்கே  கட்டப் பட்டுள்ளது ( 4 )
  9  அழகர் ஆற்றில் இறங்குகிறார்                                                                                       ( 2 )
10  பொன்னி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம்                                                       ( 5 )
11  விஜயவாடாவில்  ஓடுவது /  கீதை சொன்னவனே !                                             ( 3 )
12  கலைமகள்                                                                                                                              ( 5 )
13   விபூதியின் மூலப் பொருள் (துணை எழுத்தில்லாமல் )                                     ( 4 )
14  மூன்று நதிகளின் கலப்பு / கும்ப மேளா                                                                      ( 9 )

இடமிருந்து வலம்

12 இதில் இறங்கிய ராமபிரான், திரும்பி வரவில்லை என்று புராணம்
     சொல்கிறது                                                                                                                              ( 3 )
15 பாவம் போக்கும் நதி (அந்த தைரியத்தில் மேலும் மேலும் பாவம்
     செய்யாதீங்க  )                                                                                                                       ( 3 )
16  நிலவொளியில், சேர நன்னாட்டிளம் பெண்களுடன்  சுந்தர தெலுங்கில்
     பாடியபடி இந்நதியில் படகில் பயணிக்க பாரதியாருக்கு ஆசை                     ( 3 )
17 கொல்கத்தாவில் பாய்வது                                                                                               ( 3 )
18  நெல்லையில் பாயும் நதியின் மற்றொரு பெயர்                                                  ( 3 )
19   இந்நதிக்கரையில் உலக அதிசயங்களில் ஒன்று                                                ( 3 )
20   சிந்துவின் துணை நதி, முதல் இரண்டெழுத்தில் ஒரு நாடு                           ( 3 )
21  சூரத்தில் பாய்வது                                                                                                              ( 3 )
22  சாமியே சரணம் ஐயப்பா                                                                                                ( 3 )
23  மணலாறு என்றும் சொல்வதுண்டு                                                                          ( 3 )
24   இந்நதியின் பெயரில் / கரையில் புகழ் பெற்ற ஆஸ்ரமம்                               ( 5 )


வலமிருந்து இடம்

25 இரு மாநில பிரச்சினைகள் பேசித் தீர்ந்தபாடில்லை                                           ( 3 )
             




     

No comments:

Post a Comment