Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, August 27, 2012

பழமொழிக்குள் இருப்பதை கண்டு பிடியுங்கள் (Puzzle No. 9)

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். 
          எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
          
 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

       (இந்த புதிர் 10 .04 .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )

பழமொழிக்குள் இருப்பது யார் எது என்ன என்பதை கண்டு பிடிக்கவேண்டும்
      
  01
 







  12   

    18
    02
 


 

    03

 

  

   

   

     
    04
 
   
  
  

 
    05
 
  

 
  
 

  
   
    19
 
    25
 
 
 

  
  
    
   06
 
     


   


 
 
    20 
 
   21
  
  


 


   
   
 

  
   13
 


  

  

 
  

    07
 

   

   
 
 

 

  

  

   
  
 
  
    
    08
 

   

 

   
   

    
  

      

   

 
   
  
    17
 
 
   
     14
   


   09
 

 

    

    
    22
    23
  


   15
    
 
 

   
   10
  

  
  
  

    11
  
 


   

    24
   
   
   
    
    16
  
     26

இடமிருந்து வலம்

1  " - - - -  "  ஊற கல்லும் தேயும்                                                                (4 )
2  " - - - " கொழுத்தால் வளையில் தங்காது                                        ( 3 )
3   மாமியார் உடைத்தால் " - - - - - "                                                          ( 6 )
4  " - - "க்கு வேலையுமில்லே ; நிற்க நேரமுமில்லே                      ( 2 )
5  " - - - - - - " பிள்ளை பால் குடிக்கும்                                                       (6 )
6  காசிக்கு போனாலும்  " - - - - " தொலையாது                                  ( 4 )
7  " - - - - " இட்ட வீட்டில் கன்னம் இடலாமா                                       (  4 )
8  " - - - - " வீட்டு வாழை இரண்டு குலை தள்ளும்                             ( 4 )
9  " - - - " வெட்ட பூதம் கிளம்பியது                                                           (3 ) 
10  கெட்டிக்கார " - - - " முட்டைக்குள்ளிருந்தே கூவும்                   ( 3 )
11 நாய்கள் குரைத்தாலும் ஒட்டகம் பாலைவனத்தை கடக்கும்  ( 5 )


வலமிருந்து இடம்    
                  
12   " - - " கூவியா பொழுது விடியப்போகிறது                                     (2 )
13    ' - - - - - " பிடிக்க குரங்காய் முடிந்தது                                              ( 5 )
14  " - - " புகுந்த வீடு உருப்படாதாம்                                                        ( 2 )
15  ருசி கண்ட  " - - " உறியை சுற்றிசுற்றி வரும்                               ( 2 ) 
16  " - - - - " சோறு என்றைக்கும் அகப்படாது                                        ( 4 )         

மேலிருந்து கீழ்


 1  எமன் ஏறும் வாகனம்                                                                           ( 3 )
14  " - - " ப்பட்டம்  தேடி விதை                                                                  (2 )
17   " - - " இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து
      புலம்பி அழுததாம்                                                                                  ( 2 )
18   " - - - " யும்    தனது  வாயால் கெடும்                                                 ( 3 )
19   "  - - - - -  " கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது               ( 5 )
2௦    " - - - - " வீட்டுக்கு எட்டு வக்கணை                                                  ( 4 )
21 " - - -  - " கையில் பூமாலை கிடைத்தாற் போல                              ( 4 )

கீழிருந்து மேல்
 9    சொன்னதை சொல்லுமாம்                                                                ( 6 )
21    " - - - - " பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்                         (4 )
22  உயர பறந்தாலும் " - - - - - - " பருந்தாக முடியாது                    ( 6 )
23  " - - - - - - " யை சோற்றில் மறைக்க முடியுமா                           ( 6 )
24  குட்டி " - - - - " வேதம் ஓதுகிறது                                                       ( 4 )
25  பெண் என்றால் " - - " கூட இறங்கும்                                              ( 2 )
26  " - -- " தேஞ்சு கட்டெறும்பாச்சு                                                           ( 3 )
.

No comments:

Post a Comment