Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, June 28, 2012

மகா பாரதம் தெரியுமா குழந்தைகளே ( Puzzle No. - 3)

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். 
          எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்    
                                
       மகாபாரத  கதா பாத்திரங்கள் புதிருக்குள் ஒளிந்திருக்கிறார்கள் 

போன வாரம் இராமாயாணத்தை கரைச்சு குடிசிட்டோம்தானே ? இந்த வாரம் மகா பாரதத்தை ஒரு கை பார்த்திடலாம்

 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும் )
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது ஒரு பேப்பரில் இதே போல் 10  x  10  என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு  பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)


       (இந்த புதிர்  14   .02  .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )


                        
    01 
 


   






 
 


  11



    
    02
 

  
   
   
   
   
     18 
   19
 

  
 
  

 
    03
 
  

 
 
 
  
  
 
  
 

 
 
 
 
  

    
  04
 
 


   20 


 
  
   21 
 

  
   
    22 
  05 

   

 
 
  
 
 

  

  

 
   


 
   12 
   
    06 
   

 
    07 
 

  
    
  

   
 
 

    

 

   

 
   17 
   


   13 
  
   
      

   

 

  

 
  
   

   
   15 


 

 
    14 
    
 
    

    08 
  



    

 

   
     09 
  

 
  


   10 
 
 
 
   
  
   
   

   
 
   


  
   16 

இடமிருந்து வலம்

 1  சபையில் பாஞ்சாலியின் துகிலுரிந்தவன்                                             ( 6 )
 2  பாண்டுவின் இரண்டாவது  மனைவி                                                      ( 3 )

 3  பிதா மகரின் தந்தை                                                                                         ( 4 )
 4  பிதா மகரின் தாய்                                                                                             ( 3 )
 5  ஜோதிடக்கலையில் வல்ல ஐவரில் ஒருவன்                                    ( 5 )
 6   குருஷேத்ர போரின் போது கிருஷ்ணன் அருளியது                       ( 2 )
 7  ஐந்து சகோதரர்களில் மூத்தவன்                                                              ( 4 )
 8  கண் பார்வையற்ற அரசனின் மனைவி                                                 ( 4 )
 9  பிதாமகரின் சாவு 'என்னால்தான்' என்று சத்யம் செய்தவள்         ( 3 )
10  மல் யுத்தத்தில் சிறந்த ஐவரில் ஒருவன்                                              ( 3 )


வலமிருந்து இடம்

11  வில்வித்தையில் சிறந்த ஐவரில்                                                           ( 5 )
12  பாஞ்சாலி மானம்  காத்தவன்                                                                  ( 4 ) 
13  ஐவரையும் இப்படி குறிப்பிடுவதுண்டு                                                ( 8 )
14  ஐவரின் தந்தை                                                                                               ( 3 )
15  பாண்டுவின் முதல் மனைவி, கொடைவள்ளலின்  தாய்            ( 6 )
16  கண் பார்வையற்ற அரசன்                                                                        ( 8 )

மேலிருந்து கீழ் 

    1 கௌரவர்களில் மூத்தவன்                                                                     ( 6 )
  11 அர்ஜுனனின் மகன்                                                                                    ( 5 )
  17  சூதாட்டத்தில் வல்லவன்                                                                       ( 3 )
  18 செஞ்சோற்று கடன் தீர்த்தவன்                                                             ( 4 )
  19  வித்தைகளுக்கு குரு                                                                                ( 4 )

கீழிருந்து மேல் 

 10  பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர்                                                  ( 4 )
 14  துரியோதனனின் மனைவி                                                                    ( 4 )
 16  துருபதன் மகள்                                                                                           ( 4 )
 20  ஐவரில் நான்காமவன்                                                                             ( 4 )
 21 சகோதரர்கள் நூறு பேரையும் இப்படி குறிப்பிடுவதுண்டு        ( 4 )
 22  சகோதரர்கள் நூறு பேரின் ஒரே ஒரு சகோதரி                            ( 4  )

No comments:

Post a Comment