Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, April 21, 2012

காசா பணமா ? கேட்டுதான் வையுங்களேன் !

.

நாக்கு - மனிதனிடம் உள்ள நல்ல அம்சமும் கெட்ட அம்சமும் அதுதான்;  அது நம் வசமானால் அதைவிட நல்லதிர்ஷ்டம் எதுவுமில்லை; நாம் அதன் வசமானால் அதைவிட துரதிர்ஷ்டம் எதுவுமில்லை !

ஒரு சிலருக்கு வரவு ரயில் பெட்டியில் வந்தால் செலவு எஞ்சினில் வந்து விடுகிறது

இனாமாக ஒன்றினைப் பெற்றோ மானால்,  அது நம்மை நாமே அடிமை சாசனத்திற்கு விட்டுக் கொடுத்தது போல  எழுதிக் கொடுத்தது போல ஆகிவிடும்.


ஒரு பூனை திருட்டுப் போனதற்காக சட்டத்தின் உதவியை நாடினால் ஒரு பசுவை விற்கவேண்டியதிருக்கும்.  




துருப்பிடித்து தேய்வதை விட  உழைத்து தேய்வது எவ்வளவோ மேல்






ஏழைகளுக்கு கடவுள் உணவு வடிவத்திலேயே வரவேண்டும் .




பேச்சாளர்கள்  நல்ல  செயலாளராக இருப்பதில்லை 





எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர் களுக்கு, கவலைப்படுவதற்கு நேரம் இருப்பதில்லை.




விழுந்தவன் சிரிப்பான் வெட்கத்திற்கு அஞ்சி !வீழ்வது வெட்கமல்ல ; விழுந்தே கிடப்பதுதான் அவமானம் !


நல்லவன் என்று பெயரெடுப்பது மிகக் கடினம்; கிடைத்த அந்த பெயரைக் காப்பாற்றிக் கொள்வது அதைவிட கடினம் .
-- 3

No comments:

Post a Comment