* அற்பப்புத்திகாரன் கைகளில் அதிகாரம்
வந்தால் அண்டை வீட்டுக்கார்களுக்கு
இரைச்சல்தான் மிச்சம்.
* அரைக்காசுக்கு தோணியும் வேண்டும் ;
* அன்ன நடை நடக்கபோய் காகம் தன்
* அணில் தள்ளி தென்னை சாயுமா ?
* அன்பற்ற மாமிக்கு கும்பிடும் ஒரு குற்றமே !
* அமாவாசை இருட்டில் பெருச்சாளி
* அறுக்கதெரியாதவன் இடுப்பில்
ஐம்பத்தெட்டு அரிவாள் !
* அறுவடை காலத்தில் எலிக்கும்
அஞ்சு பெஞ்சாதி.
* அறப்படித்தவன் அங்காடி போனால்
* அங்காடிகாரியை சங்கீதம் பாட
வந்தால் அண்டை வீட்டுக்கார்களுக்கு
இரைச்சல்தான் மிச்சம்.
* அரைக்காசுக்கு தோணியும் வேண்டும் ;
அது ஆற்றை கிழிச்சிகிட்டு பாயவும்
வேண்டும் !
* அன்ன நடை நடக்கபோய் காகம் தன்
சொந்த நடையை இழந்ததாம்.
* அணில் தள்ளி தென்னை சாயுமா ?
* அன்பற்ற மாமிக்கு கும்பிடும் ஒரு குற்றமே !
* அமாவாசை இருட்டில் பெருச்சாளி
போனதெல்லாம் வழிதான் !
* அறுக்கதெரியாதவன் இடுப்பில்
ஐம்பத்தெட்டு அரிவாள் !
* அறுவடை காலத்தில் எலிக்கும்
அஞ்சு பெஞ்சாதி.
* அறப்படித்தவன் அங்காடி போனால்
விற்கவும் மாட்டான்; வாங்கவும்
மாட்டான்.
* அங்காடிகாரியை சங்கீதம் பாட
சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை
என்பாள்.
No comments:
Post a Comment