புதிர் - 111 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
7
| |||||||||
1
|
5
|
6
| |||||||
11
|
13
|
15
|
17
|
20
|
21
| ||||
3
|
4
|
9
|
10
| ||||||
2
|
8
| ||||||||
12
|
14
|
16
|
18
|
19
|
மேலிருந்து கீழ்
1 சிறுமை அல்ல (3)
2 மகளிர் - வேறு சொல் (4)
3 அரச குடும்பத்தினரின் கல்விக்கூடம் (5)
4 தினசரிப் பத்திரிக்கை - வேறு சொல் (3)
5 ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் வாகனம் (4)
6 கனா (5)
7 சாதம் / சோறு (4)
8 இறந்தோர் (4)
9 (இறைவன் புகழ்பாடும்) பழம்பெரும் கவிதை காவியங்களை - - - - - என்றும் சொல்வதுண்டு (5)
10 கிரக தோஷம் / குற்றம் / பாவத்துக்கு அஞ்சினோர் செய்வது (5)
கீழிருந்து மேல்
1 தாய்தந்தையர் (4)
5 சூரிய ஒளி - வேறு சொல் (4)
6 உறவு (4)
7 மாலையும் இரவும் சந்திக்கும் வேளை (3)
11 திருவண்ணாமலை என்றதும் நினைவில் வருவது (5)
12 கைநிறைய சம்பாதிக்கும் பெண்களை இப்படி கிண்டலாக சொல்வதுண்டு (5)
13 உள்ளூரான் அல்ல (5)
14 கடகம் (3)
15 ஆரம்பம் (5)
16 மனதை நோகடிக்கும் வார்த்தை என்பது - - - - - (5)
17 தாமரை (5)
18 வாலிபன் - வேறு சொல் (4)
19 கடல் (2)
20 ராஷ்ட்ரபதி - வேறு சொல் (5)
21 தமிழர்களின் பெருமைமிக்க வரலாற்று சான்றாக இருப்பவை (5)
No comments:
Post a Comment