சூரியன் : என்ன வருண பகவானே ! என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை ! நான்
தெரிஞ்சுக்கலாமா ?
வருணன் (மழை ) : போன நவம்பரில் இந்த ஜனங்க என்னைக் கரிச்சுக்
கொட்டினாங்க. இப்போ "வா.. வா"னு கூப்பிடறாங்க.
கண்டுக்காமே இருக்கலாமா ? போய் ஓங்கி ஒரு அடி
அடிச்சிட்டு வரலாமான்னு யோசிக்கிறேன்.
No comments:
Post a Comment