சென்ற வாரப் புதிர் எண் 6 க்கான விடை : ஷங்கர் சொன்ன பதில் : நமது பாரம்பரிய உடை
இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள்
புதிர் எண் 7
விமான பார்சல் நிலைய அலுவலகத்துக்கு மின்னல் வேகத்தில் வேனில் பறந்து கொண்டிருந்த ரமேஷின் வேகம், வேன் டயர் பஞ்சர் ஆனதால் தடைபட்டது. இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் கொண்டு சேர்க்கா விட்டால் வேலை போய் விடும். வழியில் வந்த வேனிடம் உதவி கேட்டான். உதவ நான் ரெடி. ஆனால் அந்த வண்டியிருந்து அத்தனை பொருளையும் இந்த வண்டியில் ஏற்ற இன்னும் இரண்டு பேர் வேண்டும் என்றான் அந்த வேன் டிரைவர் . உதவிக்கு ஆள் கேட்டு, பக்கத்திலிருந்த கடையில் விசாரித்த போது, "அதோ அந்த வீட்டில் 3 பேர் இருக்கிறாங்க. ஒருத்தன் சோம்பேறி . ஒருமணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரு நாள் பூரா செய்வான் . அடுத்தவன் சூறாவளி. இரண்டு பேர் இரண்டு மணி நேரத்தில் செய்யும் வேலையை இவன் தனி ஆளாக அரை மணி நேரத்தில் செய்து
முடிப்பான். ஆனால் அவனுக்குப் பிடித்த பொருளைக் கண்டால் அதை
எடுத்துக் கொண்டு கண்ணிமைக்குள் நேரத்துக்குள் ஓடி விடுவான் . அடுத்தவன் அடாவடி. வேலை படு சுத்தம் . ஆனால் நாம் எதை செய்ய
சொல்கிறோமோ அதற்க்கு நேர் மாறாக எதையும் செய்வான். அவர்களை வைத்து வேலை வாங்குவது உங்கள் சாமர்த்தியம் என்றார் கடைக்காரர்.
இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள்
புதிர் எண் 7
விமான பார்சல் நிலைய அலுவலகத்துக்கு மின்னல் வேகத்தில் வேனில் பறந்து கொண்டிருந்த ரமேஷின் வேகம், வேன் டயர் பஞ்சர் ஆனதால் தடைபட்டது. இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் கொண்டு சேர்க்கா விட்டால் வேலை போய் விடும். வழியில் வந்த வேனிடம் உதவி கேட்டான். உதவ நான் ரெடி. ஆனால் அந்த வண்டியிருந்து அத்தனை பொருளையும் இந்த வண்டியில் ஏற்ற இன்னும் இரண்டு பேர் வேண்டும் என்றான் அந்த வேன் டிரைவர் . உதவிக்கு ஆள் கேட்டு, பக்கத்திலிருந்த கடையில் விசாரித்த போது, "அதோ அந்த வீட்டில் 3 பேர் இருக்கிறாங்க. ஒருத்தன் சோம்பேறி . ஒருமணி நேரத்தில் செய்ய வேண்டிய வேலையை ஒரு நாள் பூரா செய்வான் . அடுத்தவன் சூறாவளி. இரண்டு பேர் இரண்டு மணி நேரத்தில் செய்யும் வேலையை இவன் தனி ஆளாக அரை மணி நேரத்தில் செய்து
முடிப்பான். ஆனால் அவனுக்குப் பிடித்த பொருளைக் கண்டால் அதை
எடுத்துக் கொண்டு கண்ணிமைக்குள் நேரத்துக்குள் ஓடி விடுவான் . அடுத்தவன் அடாவடி. வேலை படு சுத்தம் . ஆனால் நாம் எதை செய்ய
சொல்கிறோமோ அதற்க்கு நேர் மாறாக எதையும் செய்வான். அவர்களை வைத்து வேலை வாங்குவது உங்கள் சாமர்த்தியம் என்றார் கடைக்காரர்.
இப்போது கேள்வி என்னவென்றால் இந்த 3 பேரில் யாரை வைத்து வேலைவாங்கி, தனது பொருளைப் பறிகொடுக்காமல் சென்றிருப்பான் ரமேஷ் .
No comments:
Post a Comment