16.06.2016 ல் பதிவு செய்யப்பட்டிருந்த (இராமாயாணத்தில் எனது சந்தேகம்) செய்தியைப் படித்த எனது நட்பு வட்டத்தினர் அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்றொரு கேள்வியை என் முன் வைத்தார்கள்.
ஸ்ரீ ராமரின் வழித்தோன்றல்கள் இருப்பது தெரிய வந்தால், face book ல் friend request கொடுப்பேன். அவ்வளவுதான். வேறென்ன செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்க.?
No comments:
Post a Comment