பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்விடுகதைக்கு விடைதான் புதிருக்கும் விடை
14
|
19
| ||||||||
01
|
15
| ||||||||
02
|
03
|
12
|
13
| ||||||
16
|
05
|
06
| |||||||
09
|
20
| ||||||||
21
| |||||||||
17
| |||||||||
11
| |||||||||
18
| |||||||||
06
|
07
|
09
|
10
|
22
|
மேலிருந்து கீழ்
1 சூடு பட்டு சிவந்து வீடு கட்ட உதவும் ( 4 )
2 நாலு காலுண்டு, நடக்காது; ஆயிரம் கண்ணுண்டு, பார்க்காது ( 4 )
3 மரமேறும் மங்காத்தாளுக்கு முதுகிலே மூணு கோடு ( 3 )
4 பிரிய மாட்டோம், நண்பர்களல்ல; இணையமாட்டோம், பகைவர்களல்ல
நாங்கள் பிரிந்தால், பயணம் செய்பவர்கள் கதி அதோகதி ( 6 )
5 அந்தரத்தில் தொங்குது அரக்கன் தலை ( 7 )
கீழிருந்து மேல்
6 பந்தியில் முந்தி நிற்கும்; பசி தீர்த்து குப்பை சேரும் ( 4 )
7 மண்ணை உழுவதால் நான் விவசாயிகளின் நண்பன் ( 4 )8 ஓடோடும்; உருண்டோடும்; பள்ளத்தைக்கண்டு பாய்ந்தோடும் ( 4 )
9 மழைநாளில் குடை பிடித்து வழி நெடுக நிற்கும் ( 3 )
10 கூரை மேலிருக்கும்; குப்பை மேட்டிலிருக்கும்; கந்தன் கை வேலில்
இருக்கும் ( 3 )
11 ஈரேழு பதினாலு இறகு மயிலாட, மூவிரண்டு முந்நான்கு முத்துமணி
ஆட வாராத பெண்களுண்டோ வந்து விளையாட ?
(மூவிரண்டு 3 x 2 = 6 ) + (முந்நான்கு 4 x 4 x 4 = 64 ) = 70 ) ( 6 )
12 நீரில் துள்ளித்திரியும்; நிலம் வந்தால் துடி துடிக்கும் ( 2 )
13 நீரில் பிறந்து, நீரில் அழிவது ( 3 )
இடமிருந்து வலம்
14 மந்திரமெல்லாம் ஒரு முட்டைக்குள்ளே; மானமெல்லாம் ஒரு
கொட்டைக்குள்ளே ( 8 )
15 இது வரையில் இல்லாதது; எப்போதும் இருப்பது; எவருமே காணாதது ( 6 )
16 உறவென்று யாருமில்லை, ஆனால் ஊரெல்லாம் சுற்றும்; உயிரில்லை
ஆனாலும் ஓடி ஓடி செல்லும், குரல் இல்லை என்றாலும் கூச்சல் போடும்;
வாயில்லை என்றாலும் புகை பிடிக்கும் ( 3 )
17 ஓடி ஓடி ஓட்டை அடைக்கும் ஒய்யார குதிரைக்கு, ஓட ஓட வால் தேயும் ( 4 ) )
18 நீரே இல்லாத இடத்தை நடந்து கடக்கும் ஒய்யாரக் கப்பல் ( 5 )
வலமிருந்து இடம்
2 மூடித்திறக்கும் கதவு; கண்மணி பாப்பாவைக் காக்கும் கதவு ( 4 )
11 படமெடுத்து ஆடும், பாம்பல்ல; குட்டிக்கரணம் போடும், குரங்கல்ல;
காற்றில் பறக்கும் பலூனுமல்ல ( 4 )
15 வாழையில் பிறந்து, மலரோடு சேர்ந்து மணம் பெறும் ( 2 )
17 காவலர் கையிலுமுண்டு; கண்டக்டர் கையிலுமுண்டு ( 3 )
19 நெருப்பில் பிறந்து காற்றில் பறப்பது; கண்ணுக்கு தெரிவது, கைகளில்
பிடிக்க முடியாதது ( 2 )
20 ஒரு புட்டிக்குள் இரண்டு தைலம் ( 3 )
21 தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள் ( 7 )
22 மஞ்சள் நிறத்தழகி; மார்கழி மாத கோலத்தில் மங்கலமாய் சிரிப்பாள் ( 5 )
12 நீரில் துள்ளித்திரியும்; நிலம் வந்தால் துடி துடிக்கும் ( 2 )
13 நீரில் பிறந்து, நீரில் அழிவது ( 3 )
இடமிருந்து வலம்
14 மந்திரமெல்லாம் ஒரு முட்டைக்குள்ளே; மானமெல்லாம் ஒரு
கொட்டைக்குள்ளே ( 8 )
15 இது வரையில் இல்லாதது; எப்போதும் இருப்பது; எவருமே காணாதது ( 6 )
16 உறவென்று யாருமில்லை, ஆனால் ஊரெல்லாம் சுற்றும்; உயிரில்லை
ஆனாலும் ஓடி ஓடி செல்லும், குரல் இல்லை என்றாலும் கூச்சல் போடும்;
வாயில்லை என்றாலும் புகை பிடிக்கும் ( 3 )
17 ஓடி ஓடி ஓட்டை அடைக்கும் ஒய்யார குதிரைக்கு, ஓட ஓட வால் தேயும் ( 4 ) )
18 நீரே இல்லாத இடத்தை நடந்து கடக்கும் ஒய்யாரக் கப்பல் ( 5 )
வலமிருந்து இடம்
2 மூடித்திறக்கும் கதவு; கண்மணி பாப்பாவைக் காக்கும் கதவு ( 4 )
11 படமெடுத்து ஆடும், பாம்பல்ல; குட்டிக்கரணம் போடும், குரங்கல்ல;
காற்றில் பறக்கும் பலூனுமல்ல ( 4 )
15 வாழையில் பிறந்து, மலரோடு சேர்ந்து மணம் பெறும் ( 2 )
17 காவலர் கையிலுமுண்டு; கண்டக்டர் கையிலுமுண்டு ( 3 )
19 நெருப்பில் பிறந்து காற்றில் பறப்பது; கண்ணுக்கு தெரிவது, கைகளில்
பிடிக்க முடியாதது ( 2 )
20 ஒரு புட்டிக்குள் இரண்டு தைலம் ( 3 )
21 தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள் ( 7 )
22 மஞ்சள் நிறத்தழகி; மார்கழி மாத கோலத்தில் மங்கலமாய் சிரிப்பாள் ( 5 )
No comments:
Post a Comment