பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
விடுகதைக்கு விடை தெரிந்தால் புதிர் எளிதாகிவிடும்
11 எனக்குள் இருப்பவர்கள் நாலு பேர். என்னை இழந்தால்தான் மற்றவரை
அடையலாம். ( 2 )
மேலிருந்து கீழ்
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
விடுகதைக்கு விடை தெரிந்தால் புதிர் எளிதாகிவிடும்
(இந்த புதிர் 01 .05 .2004 தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
01
|
02
|
12
| |||||||
03
|
19
|
04
| |||||||
17
|
18
|
13
| |||||||
05
| |||||||||
06
|
21
| ||||||||
07
|
14
| ||||||||
08 |
20
| ||||||||
09
| |||||||||
15 | |||||||||
10
|
11
|
16
|
இடமிருந்து வலம்
1 பள்ளத்தை கண்டால் பாய்ந்தோடும் ( 4 )
2 காவலுக்கு கெட்டிக்காரன் ( 3 )
3 அண்ணனுக்கு எட்டாது. தம்பிக்கு எட்டும் ( 3 )
4 நிலையில்லாமல் தாவுவதால் நானும் மனசும் ஒன்று ( 4 )
5 அடிப்பாரும் பிடிப்பாருமின்றி அந்தரத்தில் ஆடுகிறது அழகான பாம்பு (4 )
6 வேரில்லா மரத்தில் ஐந்து கிளைகள் (4 )
2 காவலுக்கு கெட்டிக்காரன் ( 3 )
3 அண்ணனுக்கு எட்டாது. தம்பிக்கு எட்டும் ( 3 )
4 நிலையில்லாமல் தாவுவதால் நானும் மனசும் ஒன்று ( 4 )
5 அடிப்பாரும் பிடிப்பாருமின்றி அந்தரத்தில் ஆடுகிறது அழகான பாம்பு (4 )
6 வேரில்லா மரத்தில் ஐந்து கிளைகள் (4 )
7 அப்பன் சொரியன், அம்மை சடைச்சி, பிள்ளைசக்கரைக்கட்டி ( 2 )
8 பச்சை புல்லில் படுத்திருப்பவன் பகலவனை கண்டதும் மறைவான் ( 5 )
9 வெள்ளை நிறத்து குடை,வீதியில் நிற்கும் குடை, மழைக்கு உதவா குடை ( 5 )
10 ஒரு புட்டியில் இரண்டு தைலம் ( 3 )8 பச்சை புல்லில் படுத்திருப்பவன் பகலவனை கண்டதும் மறைவான் ( 5 )
9 வெள்ளை நிறத்து குடை,வீதியில் நிற்கும் குடை, மழைக்கு உதவா குடை ( 5 )
11 எனக்குள் இருப்பவர்கள் நாலு பேர். என்னை இழந்தால்தான் மற்றவரை
அடையலாம். ( 2 )
வலமிருந்து இடம்
12 உலகுக்கெல்லாம் ஒரே போர்வை (3 )
13 என் பெயரில் உண்டு விளக்கு. என்னை தொட்ட கையால் விளக்கை தொட
மாட்டார்கள் ( 6 )
14 சுயமாக செய்ய தெரியாது. நாம் செய்வதை திருப்பி செய்வான் ( 4 )
15 நானொரு பழம். எனக்குள் உண்டு பெண்ணின் இதயம் ( 7 )
13 என் பெயரில் உண்டு விளக்கு. என்னை தொட்ட கையால் விளக்கை தொட
மாட்டார்கள் ( 6 )
14 சுயமாக செய்ய தெரியாது. நாம் செய்வதை திருப்பி செய்வான் ( 4 )
15 நானொரு பழம். எனக்குள் உண்டு பெண்ணின் இதயம் ( 7 )
16 மூன்று கண்ணுண்டு; சிவனல்ல. முடிந்து வைத்த கொண்டையுண்டு;
பெண்ணல்ல ( 4 )
பெண்ணல்ல ( 4 )
மேலிருந்து கீழ்
2 சத்தமின்றி பதுங்கி பாயும் மீசைக்கார திருடன், எலிகளுக்கு எமன் ( 2 )
3 வெள்ளை மாடு கூட கருப்பு மாடும் குளிக்க போச்சு. வெள்ளை மாடு
வீட்டுக்கு வந்துச்சு. கருப்பு மாடு தண்ணீரில் போச்சு ( 9 )
12 எட்டா உயரத்தில் காயுது ஏழு வண்ண புடவை (4 )
17 அரசன் ஆண்டி என்ற பேதமின்றி அனைவருக்கும் வருவது (7 )
3 வெள்ளை மாடு கூட கருப்பு மாடும் குளிக்க போச்சு. வெள்ளை மாடு
வீட்டுக்கு வந்துச்சு. கருப்பு மாடு தண்ணீரில் போச்சு ( 9 )
12 எட்டா உயரத்தில் காயுது ஏழு வண்ண புடவை (4 )
17 அரசன் ஆண்டி என்ற பேதமின்றி அனைவருக்கும் வருவது (7 )
18 கண்டு பூ பூக்கும். காணாது காய் காய்க்கும் ( 6 )
19 உலகுக்கெல்லாம் ஒரு விளக்கு. எவருமே ஏற்றி வைக்கா விளக்கு ( 4 )
20 பச்சை பெட்டியில் வெள்ளை முத்துக்கள் ( 3 )
21 நீருக்குள் கிடக்குது வெள்ளி தட்டு. எடுக்க கையை விட்டால் இருக்கும்
இடம் தெரிவதில்லை ( 2 )
19 உலகுக்கெல்லாம் ஒரு விளக்கு. எவருமே ஏற்றி வைக்கா விளக்கு ( 4 )
20 பச்சை பெட்டியில் வெள்ளை முத்துக்கள் ( 3 )
21 நீருக்குள் கிடக்குது வெள்ளி தட்டு. எடுக்க கையை விட்டால் இருக்கும்
இடம் தெரிவதில்லை ( 2 )
கீழிருந்து மேல்
14 காட்டை விட யானைக்கு மவுசு அதிகம். வீட்டை விட எனக்கு
மவுசு அதிகம் ( 3 )
16 ஆயிரம் தச்சர் சேர்ந்து கட்டியதாம் அழகான மண்டபம். ஒருவன் கல் பட்டு
உடைந்ததாம் மண்டபம் (4 )
மவுசு அதிகம் ( 3 )
16 ஆயிரம் தச்சர் சேர்ந்து கட்டியதாம் அழகான மண்டபம். ஒருவன் கல் பட்டு
உடைந்ததாம் மண்டபம் (4 )
No comments:
Post a Comment