a
* பாறைகள் தடுக்கி மனிதர்கள் கீழே விழுவதில்லை; நடக்கும் பாதையில் கிடக்கும் சிறு கற்கள்தான் மனிதர்களை நிலை குலைய வைக்கின்றன.
* சிறு குழந்தைகளுக்கு சில கெட்ட பழக்கங்களை, வேண்டாத பேச்சுக்களை பயன் படுத்த கற்றுத் தராதீர்கள்; சமயம் கிடைக்கும் போது, அவர்கள் அதனை உங்களிடமே பிரயோகித்துப் பார்த்து விடுவார்கள்.
* தவறுகள் சிறியதாக இருக்கும்போதே திருத்திக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். திருத்தப்படாத தவறுகள், தண்டனையை அனுபவிக்க வழி வகுக்கும்..
* சிறு குழந்தைதானே என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள். சிறு குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றது!
*சிறு சிறு தோல்விகளிலிருந்து மிகப் பெரிய பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஒரு சிறு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
* இத்தனை சிறிய கையளவு இதயத்துக்குள்தான் எத்தனை எத்தனை கனவுகள், கடலளவு எண்ணங்கள், கட்டுக்கடங்கா ஏக்கங்கள் !
* அறிஞர்கள், அலசி ஆராய அச்சப்படும் விஷயங்களில், முட்டாள்கள் முழுமூச்சுடன் ஈடுபடுவார்கள்.
* ஒரு சிறு புன்முறுவல்; நம்முடைய ஜென்ம விரோதியைக்கூட சற்று யோசிக்க வைக்கும் !
* வாழ்க்கையை வளமாக்க விரும்பினால், ஒரு சிறு வினாடியைக்கூட வீணடிக்க கூடாது.
* சிறு விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; கப்பலின் அடித்தளத்தில் விழும் சிறு ஓட்டை, பெரிய கப்பலையே கவிழ்த்து விடும்.
* பாறைகள் தடுக்கி மனிதர்கள் கீழே விழுவதில்லை; நடக்கும் பாதையில் கிடக்கும் சிறு கற்கள்தான் மனிதர்களை நிலை குலைய வைக்கின்றன.
*சிறு சிறு தோல்விகளிலிருந்து மிகப் பெரிய பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஒரு சிறு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்கு சமம்.
* இத்தனை சிறிய கையளவு இதயத்துக்குள்தான் எத்தனை எத்தனை கனவுகள், கடலளவு எண்ணங்கள், கட்டுக்கடங்கா ஏக்கங்கள் !
* ஒரு சிறு புன்முறுவல்; நம்முடைய ஜென்ம விரோதியைக்கூட சற்று யோசிக்க வைக்கும் !
* வாழ்க்கையை வளமாக்க விரும்பினால், ஒரு சிறு வினாடியைக்கூட வீணடிக்க கூடாது.
No comments:
Post a Comment