Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, May 22, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (11)

Image result for image of two friends
"இதோ பாருடா.. எவன் என்னென்ன கிரிமினல் வேலை செய்தாலும் அதெல்லாம் எங்கிட்டே செல்லுபடி ஆகாது. எந்த கிரிமினலையும் நான் ஈஸியா கண்டு பிடிச்சிடுவேன் ! உன்னாலே முடியுமா ?" என்று மார்தட்டி தோள்தட்டி ராகவன் கேட்க , "பாம்பின் கால் பாம்பறியும். இனம் இனமறியும் " என்று அமைதியாக சொன்னான் கோகுல்.

No comments:

Post a Comment